உலவாக்கிழி அருளிய படலம்

உலவாக்கிழி அருளிய படலம் இறைவனான சொக்கநாதர் மதுரையில் மக்களுக்கு ஏற்பட்ட பசித்துயரினைப் போக்க உலாக்கிழியை குலபூடண பாண்டியனுக்கு வழங்கியதை பற்றி கூறுவதாகும்.

உலவாக்கிழி என்பது பணமுடிப்பாகும். உலவாகிழியிலிருந்து பணத்தை எடுக்க எடுக்க குறையாமல் இருக்கும்.

Continue reading “உலவாக்கிழி அருளிய படலம்”

கொள்ளு – வலிமை தரும் பயறு

கொள்ளு

கொள்ளு அதிக ஆற்றலையும், வலிமையையும் வழங்கக்கூடிய பயறு ஆகும். ஆதலால்தான் இதனை பந்தய குதிரைகளுக்கு உணவாக அளிக்கின்றனர். எனவே இது ஆங்கிலத்தில் ஹார்ஸ் கிராம் என்று அழைக்கப்படுகிறது. Continue reading “கொள்ளு – வலிமை தரும் பயறு”

ஆட்டுக் கிடை – இயற்கை விவசாயம் பற்றி அறிவோம்.

ஆட்டுக் கிடை

ஆட்டுக் கிடை போடுதல் என்பது பழங்காலத்தில் மக்கள் கடைப்பிடித்த‌ இயற்கை விவசாய முறைகளில் ஒன்றாகும்.

மனிதன் ஓரிடத்தில் தங்கி நாகரிகம் உருவான காலத்தில் இருந்து ஆடு வளர்த்தல் நடைமுறைப் படுத்தப்பட்டது.

ஆட்டின் கழிவுகளான சாணம், சிறுநீர் ஆகியவை இயற்கை உரங்களாக பயன்பட்டு வருகின்றன. Continue reading “ஆட்டுக் கிடை – இயற்கை விவசாயம் பற்றி அறிவோம்.”

உண்மையின் பரிசு

முன்னொரு காலத்தில் குருபுரம் என்ற ஊரில் ஏழைக் குடும்பம் ஒன்று வசித்தது. அக்குடும்பத்தில் எல்லோருக்கும் இளையவனான நல்லதம்பி என்றொரு சிறுவன் இருந்தான். அவன் பெயருக்கு ஏற்றாற் போல் நல்லவனாக இருந்தான். Continue reading “உண்மையின் பரிசு”

மெய்க் காட்டிட்ட படலம்

மெய்க் காட்டிட்ட படலம்

மெய்க் காட்டிட்ட படலம் இறைவான சொக்கநாதர் தனது அடியவரான சுந்தர சாமந்தனுக்காக சேனை வீரராக வந்து படை பலத்தைக் காட்டியதை விளக்கிக் கூறுகிறது. Continue reading “மெய்க் காட்டிட்ட படலம்”