முருங்கைக்காய் என்றவுடன் முருங்கை சாம்பார் தான் நம் எல்லோர் நினைவிலும் நிற்கும். இக்காயினைக் கொண்டு செய்யப்படும் குழம்பு வகைகள் தனிசுவையையும், மணத்தையும் பெறுகின்றன. Continue reading “முருங்கைக்காய்”
நெல்லிக்காய் சாதம் செய்வது எப்படி?
நெல்லிக்காய் சாதம் கலவை சாத வகைகளுள் ஒன்று. இதனை எளிதான முறையில் வீட்டில் சுவையாகச் செய்யலாம். Continue reading “நெல்லிக்காய் சாதம் செய்வது எப்படி?”
வெண்டைக்காய்
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை நன்கு செயல்படும் மற்றும் கணக்கு நன்கு வரும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காயினை பச்சையாகவோ, சமைத்தோ உண்ணலாம்.
முந்திரிப் பருப்பு வறுவல் செய்வது எப்படி?
முந்திரிப் பருப்பு வறுவல் சிற்றுண்டியாகவும் கொறித்து உண்ணக் கூடியதாகவும் உள்ள உணவாகும். இதனுடைய லேசான இனிப்பு கலந்த காரமான சுவை மற்றும் மொறு மொறுப்பு எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.
குழந்தைகளுக்கு திண்பண்டமாக இதனை பள்ளிகளுக்கும் கொடுத்து அனுப்பலாம். Continue reading “முந்திரிப் பருப்பு வறுவல் செய்வது எப்படி?”
பச்சை பட்டாணி
பச்சை பட்டாணி ஏழைகளின் மாமிசம் என்ற பெயரினை உடையது. ஏனெனில் இக்காயில் உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் ஏனைய ஊட்டச்சத்துகள் அதிகம் அடங்கியுள்ளது. Continue reading “பச்சை பட்டாணி”