அன்று இரவு எட்டு மணி….
பனிப்பொழிவு சற்று அதிகரித்திருந்தது.
திட்டமிட்டப்படி, தலைவன் இருன்டினிடே அந்த மரத்தடியில் வந்து நின்றுக் கொண்டிருந்தது. அதனை தொடர்ந்து அக்கூட்டத்திலிருந்த எல்லா ஸ்வாலோ குருவிகளும் அங்கு வந்து சேர்ந்தன. Continue reading “சொர்க்க வனம் 2 – பயணம் ஆரம்பம்”