பனி தூவும்
பணி செய்யும்
வெண் மகள்
நன்மார்கழி !
நரசிம்மனை நம்பினார்க்கு மாறும் இன்னல் நொடியிலே!
சாந்தமான மூர்த்தியே புகழ வார்த்தை இல்லையே
சாந்தி வேணும் என்பவர்க்கு உன் சன்னிதானம் வாயிலே
சூளுரைத்த சூரனுக்கு சிம்ம சொப்பனம் ஆகியே
தூண் பிளந்து இரண்டுமாகி மார் பிளந்த மாயனே
கண்ணனே நீ என் ராசா!
கண்ணனே நீ என் ராசா
மன்னனே கொஞ்ச வா
கண்டாலே மெய் மறக்கும்
உந்தன் சோரான புன்சிரிப்பும்
வேறிங்கு வேணுமா?
Continue reading “கண்ணனே நீ என் ராசா!”மறுபிறவி – ஓர் பார்வை
மறுபிறவி பற்றித் தமிழ் இலக்கியம் சொல்லும் கருத்துக்களை நம்மிடம் பகிர்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜதாசன்.
Continue reading “மறுபிறவி – ஓர் பார்வை”குருவருளே சித்திக்கும்!
உலகோர்கள் நலம் பெறவேக்
கூரத்தில் அவதரித்தார்
குலமெல்லாம் தழைத்திடவே
குருபீடம் அலங்கரித்தார்
Continue reading “குருவருளே சித்திக்கும்!”