நாகை காயிதே மில்லத் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு ஆட்சியாளராக புதிதாக பதவியேற்றார் இளைஞரான அருள்தம்பி.
Continue reading “உறவைத் தேடி – சிறுகதை”பழையன கழிதலும் – சிறுகதை
பழைய பேப்பர், புத்தகங்களை எடைக்குப் போட்டுக் கிடைத்த பணத்தை வாங்கிக் கொண்டு சாரங்கன் வீட்டுக்குள் நுழையும்போது “சாரங்கா எப்படியிருக்கே?” என்ற குரல் கேட்டுத் திரும்பினால், அவரது நண்பர் மாதவன்,
இருவரும் அரசாங்க உத்தியோகத்தில் ஒவ்வொன்றாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் நின்றிருந்தனர்.
“வாப்பா மாதவன், என்னவோ ஓடிக்கிட்டிருக்கு. நீ எப்படி இருக்கே? எங்கே இவ்வளவு தூரம்?”
Continue reading “பழையன கழிதலும் – சிறுகதை”எப்போதும் கேட்கும் இன்னிசையே!
மொட்டைப்பாறை மொக்கையன்தான்
மொழு மொழுவென்று வளர்ந்தவன்தான்
வெட்ட வெளியில் நிற்பவன்தான்
விண்ணைத் தொட்டிட நினைப்பவன்தான்
அசிங்கப்படுத்தாமல் இருந்தால் போதும்
‘ஆசி’ இருந்தால் தான் ஆசிரியராக முடியும்
என்றெல்லாம் யோசித்து வாசித்து நேசித்து
ஆசிரியர் பணியேற்ற எங்களுக்கு
‘ஆசிரியர் தினம்’ கொண்டாடி மரியாதை கொடுக்க வேண்டாம்
அசிங்கப்படுத்தாமல் இருந்தால் போதும்!
குடை தேடித்திரியும் கைகள் – கவிதை
விரித்துக் காட்டிய தோகையில் தெரிகிறது
மழையை வரவேற்கும் வாசகம்…