ஒரு கிளி உருகுது ஒரு கிளி தவிக்குது – சிறுகதை

ஒரு கிளி உருகுது ஒரு கிளி தவிக்குது - சிறுகதை

தேவி 96 கிலோ இருக்கிறாள். 30 வயதாகிறது. எந்த துணிக்கடையிலும் எந்த ரெடிமேட் துணியும் இவளுக்குப் பொருத்தமாய் கிடைப்பதில்லை.

ஒருநாள், நகரின் பெரிய ஜவுளி கடையில் நான்கு பக்கமும் கண்ணாடி கொண்ட ட்ரையல் ரூமில் தன் உருவத்தைப் பார்த்துத் தானே மிரண்டு விட்டாள்.

Continue reading “ஒரு கிளி உருகுது ஒரு கிளி தவிக்குது – சிறுகதை”

தத்துப் பிள்ளை – சிறுகதை

தத்துப் பிள்ளை - சிறுகதை

ராஜன் அன்று ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்தார். பைக்கின் ஹாரன் சவுண்ட் கேட்டதும் அவரது மனைவி மாலதி வாசலுக்கு வந்தார்.

ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டுவிட்டு பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த ஹேண்ட் பேக்கை எடுத்து மாலதியின் கையில் கொடுத்தார்.

இருவரும் உள்ளே சென்றனர்.

Continue reading “தத்துப் பிள்ளை – சிறுகதை”

பெண்ணால் முடியும் தம்பி – சிறுகதை

பெண்ணால் முடியும் தம்பி - சிறுகதை

காலை ஒன்பது மணிக்கு சுதர்சனம் கடையைத் திறக்கும் சமயம் மாணிக்கவேலு டாக்டர் சீட்டு ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.

சுதர்சனத்தின் பால்ய சினேகிதர். அந்த ஊருக்கு மாற்றலாகி வந்து ஓராண்டுக்குள் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.

Continue reading “பெண்ணால் முடியும் தம்பி – சிறுகதை”

உழைப்பாளி – சிறுகதை

உழைப்பாளி - சிறுகதை

கோடைவெயில் அமிலம் போல சுட்டெரித்தது.

முகத்தில் வழிந்த வியர்வையை புடவை முந்தானையால் அழுந்தத் துடைத்தாள் வடிவு.

“இப்படி பொளக்குதே வெயிலு” வாய்க்குள் முனங்கினாள்,

Continue reading “உழைப்பாளி – சிறுகதை”

கனவு மெய்ப்பட – சிறுகதை

கனவு மெய்ப்பட - சிறுகதை

தார் சாலையில் இருந்து மண் ரோட்டில் இறங்கியது சைக்கிள்.

வழிநெடுகிலும் வயல்வெளிகள் சாலையோரத்தில் பனைமரங்களும் கருவேல மரங்களும் நிறைந்த பகுதியாக இருந்தது.

சுற்றிலும் பார்வையை செலுத்தியவாறு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் ஒருவர். அவருக்கு 55 வயது இருக்கும்.

பட்டு வேட்டி சட்டையுடன். வாயில் வெத்தலை பாக்கு மென்று கொண்டு மூக்குக் கண்ணாடி அணிந்தவாறு கையில் ஒரு பேக் உடன் பயணித்துக் கொண்டிருந்தார்.

Continue reading “கனவு மெய்ப்பட – சிறுகதை”