எட்டையபுரத்தில் பிறந்த
எரிமலைக் குழம்பு
முற்போக்கு சிந்தனையின்
மூத்த கவிஞன்
மனிதச்சுரண்டலுக்கு
மத்தடி கொடுத்த மாவீரன்
இணைய இதழ்
எட்டையபுரத்தில் பிறந்த
எரிமலைக் குழம்பு
முற்போக்கு சிந்தனையின்
மூத்த கவிஞன்
மனிதச்சுரண்டலுக்கு
மத்தடி கொடுத்த மாவீரன்
வெண்சுருட்டு வரைந்த ஓவிய வானில்
கவலைப் பறவைகள் பறந்து போவதாய்
கண்மூடி மெய்மறந்து ரசித்து கொண்டிருக்கிறது
மனம் அதன் சிறகுகளை …
தாளம் தெரியாது ராகம் புரியாது…
ஆனாலும் பாட்டு மட்டும் தானா வரும்…
Continue reading “எப்போது மீண்டு வரும்?”வாழிய பாரதம்! வாழிய பாரதம்!
வாழிய வாழியவே!
எங்கள் பாரதம் வாழிய வாழியவே!
பாரதநாடு நம் நாடு
பண்பாடுகள் நிறைந்த நன்னாடு
வளங்கள் மிகுந்த பொன்னாடு
வாழிய எங்கள் திருநாடு
கந்தாவுன் பேர்சொல்லி யே-நாங்கள்
காவடி தூக்கினோம் பாவடித் தோம்
சிந்தாலே பாட்டிசைத் தே-உன்
சீர்பல போற்றவே ஓர்ந்துநின் றோம்
மாமலை மீதிருந் தே-இந்த
மாநிலம் நோக்குதல் தானறிந் தோம்
கோமலை உன்மலை யே-எந்தக்
குன்றமும் நின்னடிக் குன்றிடு மே