மகாபாரதத்தில் காண்டவ வன தகனச் சருக்கம் என்ற ஒரு படலம் வருகின்றது.
இந்திரனுக்குரிய காண்டவ வனத்தைத் தீக்கடவுள் உண்ணப் புகுந்தான்.
இந்திரன் மேகங்களை ஏவி தீயை அழித்து விட்டான். தீக்கடவுள் பல முறை முயன்றும் காண்டவ வனத்தை எரிக்க முடியவில்லை.
Continue reading “காண்டவ வன தகனச் சருக்கம்”