காத்திருக்கும் சாவிகள் – நூல் மதிப்புரை

காத்திருக்கும் சாவிகள் - நூல் அறிமுகம்

காத்திருக்கும் சாவிகள் கவிதை நூல் பாலஸ்தீன மக்கள் படும் துயர்களை எடுத்துச் சொல்கிறது. கவிஞர் ஜோசப் ராஜா அவர்களின் இந்த கவிதை நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பெரணமல்லூர் சேகரன்.

Continue reading “காத்திருக்கும் சாவிகள் – நூல் மதிப்புரை”

இற்றைத் தமிழ்ச் சங்கங்கள்!

தமிழ்

தமிழே அமுதே தாயே உயிரே
தலையுங் கடையும் நீயென்பார் – இமை
சிமிழ்க்கும் நொடியுஞ் சிந்தை இன்றி
வாயும் வயிறும் வேறென்பார்

Continue reading “இற்றைத் தமிழ்ச் சங்கங்கள்!”

காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 4

நோக்கம் மாறிய உணவு முறை

தமிழர் உணவு முறை தடம் மாறி விட்டது. அது சரிதானா?

நோக்கம் மாறிய உணவு முறை

தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும்.

Continue reading “காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 4”

‘ஐயா’, ‘அய்யா’ எது சரி?

சிலர், “ஐயா”என்று எழுதுகின்றனர்.

ஆனால், சிலர் “அய்யா” என்று எழுதுகின்றனர்.

எப்படியும் எழுதலாம் என்பது ஒருமுறை.

ஆனால் இலக்கணம் இப்படித்தான் எழுத வேண்டும் என கூறுகிறது,

Continue reading “‘ஐயா’, ‘அய்யா’ எது சரி?”

பறக்கும் வீதிகள் ஒற்றைப் பூக்கள்- நூல் விமர்சனம்

பூ

வாழ்க்கையில் எழுதுவது எப்படியெனக் கேட்டால் எழுத்தாளர் மரியம் தெரசா அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

Continue reading “பறக்கும் வீதிகள் ஒற்றைப் பூக்கள்- நூல் விமர்சனம்”