கத்தரிக்காய் கிரேவி செய்வது எப்படி?

கத்தரிக்காய் கிரேவி பிரியாணி, சப்பாத்தி, பூரி, இட்லி மற்றும் தோசை ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமான தொட்டுக்கறி ஆகும்.

கத்தரிக்காயை விரும்பாதவர்கள்கூட இக்கிரேவியை விரும்பி உண்பர். இதனுடைய அபார சுவையே அதற்குக் காரணம்.
Continue reading “கத்தரிக்காய் கிரேவி செய்வது எப்படி?”

ஆபத்து விபத்துக்கள் நேராமல் காக்கும் பதிகம்

திருநாவுக்கரசு நாயனார்

இன்றைய காலகட்டத்தில் ஆபத்து விபத்துக்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அவ்வாறு ஆபத்து விபத்துக்கள் நேராமல் காக்கும் பதிகம் ஒன்று உள்ளது.

பிரயாணத்தின் போது இதனைப் பாராணயம் செய்தால் நலம் பெறுவது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. இந்த அற்பத பதிகத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Continue reading “ஆபத்து விபத்துக்கள் நேராமல் காக்கும் பதிகம்”

எழுத்தாளர்கள்

Avvaiyar

இனிது இதழில் கீழ்க்கண்ட எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

இனிது இதழ் ஆரம்பித்த போது முதல் எழுத்தாளராக வருகை தந்து சிறப்பித்தவர் இராசபாளையம் முருகேசன். அவருடைய படைப்புக்கள் அனைத்தையும் நமக்குக் கொடுத்து, இனிது ஓர் இதழாக உருப்பெறுவதற்கு உதவினார். எனவே அவரை முதல் எழுத்தாளராக அட்டவணையில் இடம் பெறச் செய்கிறோம்.

மற்ற அனைவரையும் அகர வரிசையில் இடம் பெறச் செய்கிறோம். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரின் படைப்புகளைப் படிக்க அந்த எழுத்தாளரின் பெயரை சொடுக்கவும்.

இராசபாளையம் முருகேசன்

Continue reading “எழுத்தாளர்கள்”

நீரின் ஒட்டுந்தன்மை – நீருடன் ஓர் உரையாடல் – 19

நீரின் ஒட்டுந்தன்மை - நீருடன் ஓர் உரையாடல் - 19

அதிகாலை பொழுது. சுமார் ஆறு மணி இருக்கும். மாடிக்கு வந்தேன்.

காலநிலை குளிர்ச்சியாக இருந்தது. சூரியக் கதிர்கள் இன்னமும் பூமியை வந்தடையவில்லை. ஆனால் வெளிச்சம் இருந்தது.

அங்கிருந்த பூச்செடிகளை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். செடியின் இலைகளில் நீர்த்திவலைகள் ஆங்காங்கே இருந்தன. அவற்றை உற்றுப் பார்த்தேன்.

ஒரு இலையின் முனையில் கோள வடிவில் நீர் துளி ஒன்று ஒட்டியபடி, புவி ஈர்ப்புவிசையை எதிர்த்து கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தது. இயற்கையின் இந்த நுட்பமான அறிவியலை எண்ணி வியந்தேன்.

அப்பொழுது நீருடன் பேச விரும்பினேன். பேச்சை நாமே தொடங்குவோமே என்று தேன்றியது.

உடனே “பாத்து… பத்திரம்… இலையில இருந்து கீழ விழுந்திடப் போற‌” என்று அந்த நீர்த்திவலையைப் பார்த்துக் கூறினேன்.

Continue reading “நீரின் ஒட்டுந்தன்மை – நீருடன் ஓர் உரையாடல் – 19”

House Wife குறும்படம் விமர்சனம்

House Wife குறும்படம் விமர்சனம்

House Wife குறும்படம், நமது நாட்டில் பெண் பெறவேண்டிய சுதந்திரம் குறித்து நெற்றியில் அடித்தாற் போல் கூறுகிறது.

பழமைவாதம், கௌரவம், பெண் அடிமை, உரிமைக்கான போராட்டம் எனக் கதை பெரும் வளையத்திற்குள் நீண்ட அம்சங்களை அலசி ஆராய்கிறது.

காலத்தின் இடைவெளி, இரு முனைகளான மாமியார் மருமகளை வேறு வேறாக உருவாக்குவதைக் கதை அழுத்தம் திருத்தமாக கூறுகிறது.

ஒரு எதார்த்தமான வாழ்க்கை முறை அப்படியே பிசகாமல் இக்குறும்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.

Continue reading “House Wife குறும்படம் விமர்சனம்”