விளக்கேற்ற வந்தவள் – சிறுகதை

ஒளி விளக்கு - சிறுகதை

அன்று கார்த்திகை தீபம்!

அக்ரஹாரம் முழுவதும் தீப ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.

மடிசார் மாமிகள், பட்டுப்பாவாடைச் சிறுமிகள், இந்த இரண்டுக்கும் மத்தியிலுள்ள திருமணமாகாத, திருமணமான இளம் பெண்கள் எனப் பெண்கள் வீடுகளின் திண்ணையில் அகல் விளக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

Continue reading “விளக்கேற்ற வந்தவள் – சிறுகதை”

அந்த புத்தகம் – சிறுகதை

நீதிபதி அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.

அந்த கைதியின் வழக்கு இருபது வருடமாய் இழுபறியில் இருக்கின்றது. இப்போது தான் தீர்ப்பு வருகிறது.

அவன் கைது செய்யப்பட்ட போது மொத்த ஊடகமும் பத்திரிக்கையும் அந்த வழக்கை விசாரித்து அவரவர் தீர்ப்புகளை வழங்கி விட்டன.

ஆனால் என்ன செய்வது அரசாங்கம் சொல்லும் தீர்ப்பே இறுதியான முடிவு, அதனால் மக்களும் ஊடகங்களும் எடுத்த முடிவு கடலில் கரைத்த உப்பானது.

Continue reading “அந்த புத்தகம் – சிறுகதை”

ரணங்களின் நிறங்கள் – சிறுகதை

பிரபல எழுத்தாளர் வைதேகி தன் வீட்டின் ஹாலில் சோபாவில் அமர்ந்து டிவி நிகழ்ச்சியில் ஆர்வமுடன் லயித்திருந்தாள்.

டிவி தொகுப்பாளர் அடுத்து வரும் நிகழ்ச்சியை ஸ்டைலான உச்சரிப்பில் விளக்கிக் கொண்டிருந்தார்.

“அடுத்து நாம் பார்க்க உள்ள நிகழ்ச்சி பிரபலங்களின் மாமியார்களுடன் ஒரு நேர்காணல்.

Continue reading “ரணங்களின் நிறங்கள் – சிறுகதை”

கானல் நீர்- சிறுகதை

நிரவியில் ஒரு செல்வந்தர் வீட்டில் உற்றார், உறவினர்கள் நண்பர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டு தடபுடலாக திருமணம் நடந்து கொண்டிருந்தது.

திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்தது.

அந்த ஊரில் பெரிய பெயர் போன சமையல்காரர் மெய்தீன் கைப்பக்குவதில் சமையல் தயாரிக்கப்பட்டு பந்திப் பரிமாறப்பட்டது.

Continue reading “கானல் நீர்- சிறுகதை”