பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவரவர் பாடத்தில் நூறு சதவிகித தேர்ச்சி காண்பிக்காதவர்களுக்கு அப்பள்ளியின் மேலிடத்திலிருந்து விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியிருந்தார்கள்.
மெமோ பெற்றவர்களில் வாசுதேவனும் ஒருவன். ரொம்பவும் இடிந்து போயிருந்தான்.
Continue reading “ரிஸ்க் – சிறுகதை”