மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் அந்தக் கடைவீதியில் போவோர், வருவோரிடமெல்லாம் கையேந்தி பிச்சை கேட்பவர்களின் மத்தியில் வித்தியாசமான ஒருவன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்ததை கொஞ்ச நாட்களாகக் கவனித்துக் கொண்டிருந்தான் பிரகாஷ்.
அன்று அலுவலகம் சென்று கொண்டிருந்த சமயம் தன்னிடம் பிச்சை கேட்டு கையேந்திய அவனிடம் பிரகாஷ், “உனக்கு என்னப்பா குறைச்சல்? கை, கால் எல்லாம் நல்லாதானே இருக்கு? இந்த வயசில உழைச்சு சம்பாதிக்க வேண்டிய நீ, இப்படி பிச்சை எடுக்கிறயே, உனக்கே இது நியாயமாப்படுதா?”
Continue reading “கசக்கும் பலா – சிறுகதை”