மகா கஞ்சனாக விளங்கிய கோடீஸ்வரன் ஒருவன் ஒருநாள் இறந்து போக, விண்ணுலகம் சென்ற அவன் சொர்க்கவாசல் கதவைத் தட்டினான்.
Continue reading “தர்மம் தலைகாக்கும் – ஜானகி எஸ்.ராஜ்”கடல் திருமணம்! – ஜானகி எஸ்.ராஜ்
அக்பர் ஒருமுறை தன் மந்திரி பீர்பாலிடம் கோபம் கொண்டு பதவி நீக்கம் செய்து விட்டார். பீர்பால் யாரிடமும் எதுவும் கூறாமல் உடனே சென்று விட்டார்.
Continue reading “கடல் திருமணம்! – ஜானகி எஸ்.ராஜ்”துளசி பூஜையின் பலன் – ஜானகி எஸ்.ராஜ்
ஒரு சமயம் நாரதர் தேவலோகத்துக்குச் சென்றிருந்த போது பாரிஜாத புஷ்பம் ஒன்றை இந்திரனிடமிருந்து பெற்றார். அதை கிருஷ்ணனுக்குக் கொடுக்கலாம் எனத் துவாரகைக்கு கொண்டு வந்தார்.
Continue reading “துளசி பூஜையின் பலன் – ஜானகி எஸ்.ராஜ்”மந்திர வளையல் – ஜானகி எஸ்.ராஜ்
ஐஸ்வர்யா!
ஒரு மாபெரும் நாட்டு மன்னனின் புதல்வி. நடைபயிலும் குழந்தையாய் இருக்கையில் தாயை இழந்தவள். எனவே, ஐஸ்வர்யாவை நல்ல முறையில் வளர்ப்பதற்காக மன்னர் மறுமணம் செய்து கொண்டார்.
Continue reading “மந்திர வளையல் – ஜானகி எஸ்.ராஜ்”புத்தர் பெற்ற ஞானோதயம் – ஜானகி எஸ்.ராஜ்
புத்தபிரான் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! ‘
கௌதம புத்தர்’ என்று பாடத்தில் படித்திருப்பீர்கள்!
‘துன்பத்திற்குக் காரணம் ஆசை‘ என்று உலகத்தினருக்கு எடுத்துக் கூறியவர்.
அனைத்தையும் துறந்து துறவியானவர். இவர் மகானாக மாறுவதற்கு முன் இளவயதில் ஒருகாடு வழியே சென்று கொண்டிருந்தபோது அழகான ஏரி ஒன்றைக் கண்டார்.
Continue reading “புத்தர் பெற்ற ஞானோதயம் – ஜானகி எஸ்.ராஜ்”