தர்மம் தலைகாக்கும் – ஜானகி எஸ்.ராஜ்

தர்மம் தலைகாக்கும்

மகா கஞ்சனாக விளங்கிய கோடீஸ்வரன் ஒருவன் ஒருநாள் இறந்து போக, விண்ணுலகம் சென்ற அவன் சொர்க்கவாசல் கதவைத் தட்டினான்.

Continue reading “தர்மம் தலைகாக்கும் – ஜானகி எஸ்.ராஜ்”

கடல் திருமணம்! – ஜானகி எஸ்.ராஜ்

கடல் திருமணம்!

அக்பர் ஒருமுறை தன் மந்திரி பீர்பாலிடம் கோபம் கொண்டு பதவி நீக்கம் செய்து விட்டார். பீர்பால் யாரிடமும் எதுவும் கூறாமல் உடனே சென்று விட்டார்.

Continue reading “கடல் திருமணம்! – ஜானகி எஸ்.ராஜ்”

துளசி பூஜையின் பலன் – ஜானகி எஸ்.ராஜ்

ஒரு சமயம் நாரதர் தேவலோகத்துக்குச் சென்றிருந்த போது பாரிஜாத புஷ்பம் ஒன்றை இந்திரனிடமிருந்து பெற்றார். அதை கிருஷ்ணனுக்குக் கொடுக்கலாம் எனத் துவாரகைக்கு கொண்டு வந்தார்.

Continue reading “துளசி பூஜையின் பலன் – ஜானகி எஸ்.ராஜ்”

மந்திர வளையல் – ஜானகி எஸ்.ராஜ்

மந்திர வளையல்

ஐஸ்வர்யா!

ஒரு மாபெரும் நாட்டு மன்னனின் புதல்வி. நடைபயிலும் குழந்தையாய் இருக்கையில் தாயை இழந்தவள். எனவே, ஐஸ்வர்யாவை நல்ல முறையில் வளர்ப்பதற்காக மன்னர் மறுமணம் செய்து கொண்டார்.

Continue reading “மந்திர வளையல் – ஜானகி எஸ்.ராஜ்”

புத்தர் பெற்ற ஞானோதயம் – ஜானகி எஸ்.ராஜ்

கௌதம புத்தர்

கௌதம புத்தர்’ என்று பாடத்தில் படித்திருப்பீர்கள்!

Continue reading “புத்தர் பெற்ற ஞானோதயம் – ஜானகி எஸ்.ராஜ்”