ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை

“அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, அவத்திக்கீரை, வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி…” ராகம் போட்டு கூவிக் கொண்டே வந்த காய்கறிக்காரி செங்கமலம் வழக்கம் போல் ரங்காச்சாரியார் வீட்டுத் திண்ணை மீது கூடையை மெதுவாக இறக்கி வைத்து “அம்மா! கீரை..” என உரக்கக் குரல் கொடுத்தாள்.

Continue reading “ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை”

வெற்றி விழா

வெற்றி விழா - பொன் விழா

ஓர் குறிப்பிட்ட காலம் வெற்றிகரமாக முடிவடைந்ததும் விழா எடுக்கிறோம்.

25 வருடங்கள் நிறைவடைந்ததும் ‘வெள்ளி விழா‘ (சில்வர் ஜூப்ளி) என்றும்,

50 வருடங்களுக்குப் பின் ‘பொன் விழா‘ (கோல்டன் ஜூப்ளி) என்றும்,

60 வருடங்கள் நிறைவுக்குப் பின் ‘வைர விழா‘ (டயமண்ட் ஜூப்ளி என்றும் கொண்டாடுகிறோம்.

இவைகள் போன்று இன்னும் சில!

Continue reading “வெற்றி விழா”

காணாமல் போன நிலா – சிறுகதை

தாமரை நிலவு! அவளுடைய பெயர். நிலா ஒரு பெண்ணாகியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

சிரித்தாலே நிலவு போன்ற அவளது முகம் தாமரையாகச் சிவக்கும். பொருத்தமான பெயரைத்தான் கொண்டிருந்தாள்.

ஆயிரக் கணக்கில் வந்து குவிந்த வரன்களில் அவளுக்காகத் தந்தை சிற்றம்பலம் தேர்ந்தெடுத்தது அரவிந்தன் என்கிற வரனைத்தான்.

Continue reading “காணாமல் போன நிலா – சிறுகதை”

கோடையிலே மழைபோல் நீ – சிறுகதை

இரண்டு நாட்களாகவே ராதாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்தான் ரவி.

இனம் புரியாதோர் சோகம் அவள் முகத்தில் குடி கொண்டிருந்தது. சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து அவள் மறுகிக் கொண்டிருப்பதாகவே பட்டது ரவிக்கு.

இரண்டு நாட்களுமே இரவில் அந்த அந்தரங்க இனிமையான வேளையிலே இதமாக அவள் கூந்தலை வருடியவாறே கேட்டுப் பார்த்தான் ரவி.

Continue reading “கோடையிலே மழைபோல் நீ – சிறுகதை”

விளக்கேற்ற வந்தவள் – சிறுகதை

ஒளி விளக்கு - சிறுகதை

அன்று கார்த்திகை தீபம்!

அக்ரஹாரம் முழுவதும் தீப ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.

மடிசார் மாமிகள், பட்டுப்பாவாடைச் சிறுமிகள், இந்த இரண்டுக்கும் மத்தியிலுள்ள திருமணமாகாத, திருமணமான இளம் பெண்கள் எனப் பெண்கள் வீடுகளின் திண்ணையில் அகல் விளக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

Continue reading “விளக்கேற்ற வந்தவள் – சிறுகதை”