நல்ல வேலை வாய்ப்புகள் தரும் படிப்புகள் நூற்றுக் கணக்க்கில் இன்று உள்ளன. பள்ளிக் கல்வியை முடித்த ஒருவர் அதற்கு மேல் என்னென்ன படிப்புகளை மேற்கொண்டு வேலைவாய்ப்பினைப் பெறலாம் என்பது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் பெறவேண்டும். Continue reading “வேலை வாய்ப்புகள் தரும் படிப்புகள்”
ராஜாராம் மோகன்ராய் – சீர்திருத்தவாதி
இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாக திகழ்ந்த ராஜாராம் மோகன்ராய் 1772ஆம் ஆண்டு மே 22ல் வங்காளத்தில் இராதா நகர் என்னும் ஊரில் வளமிக்க பிராமண குடும்பத்தில் பிறந்தார். Continue reading “ராஜாராம் மோகன்ராய் – சீர்திருத்தவாதி”
ஆசிரியர்
ஆசிரியர்
நீங்கள் நடத்திய பொழுது
என் செவிகள் கேட்டன!
உங்களால் என் கைகள் எழுதின! Continue reading “ஆசிரியர்”
கல்வி என்பது பலமே! கற்றல் என்பது சுகமே!
கல்வி என்பது பலமே! கற்றல் என்பது சுகமே! மனிதன் துன்பக் கடலில் தத்தளித்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. எல்லா விசயங்களிலும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டாலே போதும், வாழ்க்கை இனிக்கும் என்பது நம் முன்னோர்கள் அருளிய நெறிமுறை. இந்நெறிமுறையின் முதல்படி ஒழுக்கத்துடன் கூடிய கல்வியாகும். Continue reading “கல்வி என்பது பலமே! கற்றல் என்பது சுகமே!”
காமராசர் பாட்டு
குழந்தைகள் பாடுவதற்கான அருமையான காமராசர் பாட்டு இது.
விருதுநகர் தன்னிலே
வீரம் விளைந்த மண்ணிலே
விளைந்த பயிராம் காமராசர்! Continue reading “காமராசர் பாட்டு”