அவன்
மிகவும் இளகிய மனம் கொண்டவன்
பிறரின்
கண்வழியும் நீர்ப் பார்த்தால்
அவன்
நதியாகிவிடுவான்
Continue reading “ஆகப் போவது யாதுளதோ?”இணைய இதழ்
அவன்
மிகவும் இளகிய மனம் கொண்டவன்
பிறரின்
கண்வழியும் நீர்ப் பார்த்தால்
அவன்
நதியாகிவிடுவான்
Continue reading “ஆகப் போவது யாதுளதோ?”அலகற்றப் பட்சியென
உருவற்று
பெருகிய மனவெளியில்
உஸ்ஸென்று
உயிர்ப்பிக்க சிறகை விரிகிறது
காற்று
Continue reading “ஆர்ப்பரிப்பு – கவிதை”இசையின் விரல் பிடித்து
இகபரமென
இருபெரு வெளியில் மிகுந்து
தன்னை விரித்துக் கொள்கிறது
பிரபஞ்சம்
Continue reading “இகபரமென – கவிதை”தொன்மையில் இருந்த
பிடிமானமற்ற வானவெளியிலிருந்து
மழைத்துளிகள் இட்ட முத்தங்களால்