இதயத்தில் இருப்பவனே
இணையவரானால்…
சொல்லும் செயலும்
இணைந்தே இருக்குமானால்…
Continue reading “நேர் கொண்ட பார்வை”இணைய இதழ்
சுகன்யா முத்துசாமி அவர்கள் நல்ல கவிஞர். அவரது கவிதைகள் உறவின் ஆழத்தைப் பரிசீலிக்கின்றன. குறிப்பாக கணவன் மனைவி உறவு பற்றி அவர் சமூகத்தின் முன்வைக்கும் கேள்விகள் அர்த்தமுள்ளவை.
இதயத்தில் இருப்பவனே
இணையவரானால்…
சொல்லும் செயலும்
இணைந்தே இருக்குமானால்…
Continue reading “நேர் கொண்ட பார்வை”அரிச்சந்திரன் வாழ்ந்த மண்ணில் இன்று
ஆண்ட்ராய்டு மட்டுமே அரிச்சந்திரன்
துரியோதனன் காட்டிய நட்பு இன்று
துரிதமான ஸ்டேட்டஸ் அப்டேட்ஸில் மட்டுமே
Continue reading “உணர்வற்றுப் போயினரே! – கவிதை”என்ன ஒரு அழகு
அசாத்திய திறமை வாய்ந்தது
எத்தனை பண்பு நிறைந்தது
அத்தனை வம்பும் செய்வது
Continue reading “அன்பு – கவிதை”சமத்துவம் குடிகொண்டு
பொதுவுடைமை நிலை நின்று
சகோதரத்துவம் கை கோர்த்து
எள்ளளவும் தன்னலமின்றி
குதூகலிக்கும் குழந்தை உள்ளம்
இராணுவ வீரர் உள்ளம்
Continue reading “வீரர்கள் தியாகம் – கவிதை”என்னவள் என்று நான்
எண்ணும் வேளைதனில்
என்றோ மாண்டிருந்தாள்
மண்ணுக்குள்ளே
Continue reading “என்னவள் – கவிதை”