முடக்கத்தான் தோசை செய்வது எப்படி?

சுவையான முடக்கத்தான் தோசை

முடக்கத்தான் தோசை என்பது சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவு ஆகும்.

முடக்கம் என்றால் தடை என்று அர்த்தம். உடலில் உண்டாகும் கைவலி கால்வலி போன்ற‌ முடக்கங்களை நீக்குவதால் இது முடக்கு அற்றான் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் இது மருவி முடக்கத்தான் என்றானது.

முடக்கத்தான் கீரையைக் கொண்டு முடக்கத்தான் சூப், முடக்கத்தான் சட்னி, முடக்கத்தான் துவையல் உள்ளிட்ட‌ உணவுகள் செய்யப்படுகின்றன.

முடக்கத்தான் கீரை சற்று கசப்புத்தன்மை உடையது. இதனை தோசை மாவில் கலந்து தோசை ஊற்றும் கீரையின் கசப்புத் தன்மை தெரியாது.

இனி சுவையான முடக்கற்றான் தோசை செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “முடக்கத்தான் தோசை செய்வது எப்படி?”

ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?

சுவையான ரிப்பன் பக்கோடா

ரிப்பன் பக்கோடா பண்டிகை காலங்களில் எல்லோராலும் செய்யப்படும் உணவுப் பொருளாகும்.

இது சாதாரண நாட்களிலும் தயார் செய்யப்பட்டு மாலை நேர சிற்றுண்யாகவும், நொறுக்குத் தீனியாகவும் உண்ணப்படுகிறது. இதன் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?”

முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி?

சுவையான முடக்கத்தான் சூப்

முடக்கத்தான் கீரை சூப் கை, கால், உடல் வலிகளைப் போக்கும். நரம்புகளுக்குப் புத்துணர்வு கொடுக்கும்.

உடலில் உண்டாகும்முடங்கங்களை (வலிகளை) போக்குவதால் இக்கீரை முடக்கு அற்றான் என்று அழைக்கப்பட்டு தற்போது முடக்கத்தான் என்று மருவியுள்ளது.

முடக்கத்தான் கீரையைக் கொண்டு சூப், தோசை, சட்னி, துவையல் உள்ளிட்ட உணவு வகைகள் தயார் செய்யப்படுகின்றன.

இந்த பதிவில் சுவையான எளிய வகையில் முடக்கத்தான் சூப் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி?”

கோதுமை பாதுஷா செய்வது எப்படி?

சுவையான கோதுமை பாதுஷா

கோதுமை பாதுஷா என்பது பண்டிகை காலங்களில் செய்யக் கூடிய இனிப்பு வகை ஆகும்.

இதனை தயார் செய்ய வெல்லம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதன் சுவை அதிகரிப்பதோடு உடல்நலமும் சிறக்கிறது.

இனி சுவையான கோதுமை பாதுஷா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கோதுமை பாதுஷா செய்வது எப்படி?”

பிரண்டை துவையல் செய்வது எப்படி?

சுவையான பிரண்டை துவையல்

பிரண்டை துவையல் அதிக சத்துள்ள ஒரு உணவு ஆகும்.

பிரண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமான மூலிகை ஆகும். இதனை பயன்படுத்தி சூப், துவையல், சட்னி, வத்தல் செய்யலாம்.

பிரண்டைச் சாறு உடலில் பட்டால் அரிக்கும். ஆதலால் இதனுடைய தோலைச் நீக்கும் போது கையில் நல்ல எண்ணெயைத் தடவிக் கொண்டு நீக்கினால் அரிப்பினைத் தடுக்கலாம்.

எலும்புகளுக்கு வலுவூட்டி உடலினை உறுதிப்படுத்துவதால் இதற்கு வஜ்ரவல்லி என்ற சிறப்பு பெயர் உண்டு. Continue reading “பிரண்டை துவையல் செய்வது எப்படி?”