ஏகாதசி விரதம் என்பது ஏகாதசி தினத்தில் இந்துக்கள் விரதமுறையைக் கடைப்பிடித்து திருமாலை வழிபடுவதைக் குறிக்கும்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசையை அடுத்து வரும் பதினொன்றாம் நாள் ஏகாதசி தினம் என்றழைக்கப்படுகிறது. Continue reading “ஏகாதசி விரதம்”