மகா சிவராத்திரி

சிவராத்திரி

மகா சிவராத்திரி பண்டிகை இந்துக்களால் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பௌர்ணமி முடிந்து பதினான்காவது நாளான சதுர்த்தசியில் கொண்டாடப்படுகிறது. Continue reading “மகா சிவராத்திரி”

ஆனி முப்பழத் திருவிழா

அம்மன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவில் உள்ள முகவூரில் ஆண்டுதோறும்  நடைபெறும் ஆனி முப்பழத் திருவிழா பற்றிய பாடல். Continue reading “ஆனி முப்பழத் திருவிழா”

கிருஸ்துமஸ் கொண்டாட்டம்

கிருஸ்துமஸ்

கிருஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இப்பண்டிகை மதம் மற்றும் கலாசாரத்தோடு தொடர்புடையது.

ஏசு கிருஸ்துவின் பிறந்த தினக்கொண்டாட்டமே கிருஸ்துமஸ் ஆகும்.இவ்விழாவினை உலகெங்கிலும் உள்ள கிருத்துவர்கள் மற்றும் கிருத்துவர் அல்லாதோரும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

Continue reading “கிருஸ்துமஸ் கொண்டாட்டம்”

தைப்பொங்கல்

தைப்பொங்கல்

தைப்பொங்கல் ஆண்டுதோறும் தைமாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பதற்கு பொங்குதல், பொங்கிப் பெருதல் எனப் பொருள்படும். Continue reading “தைப்பொங்கல்”