மெழுகுவர்த்தி – சிறுகதை

மெழுகுவர்த்தி - சிறுகதை

மாதவன் சென்ற ஒரு வருடமாகவே எதிலும் எந்தவிதப் பிடிப்புமின்றி கிட்டதட்ட ஓர் யந்திரத்தைப் போல்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

பகல்பொழுது மிகச் சுலபமாகச் சென்று கொண்டிருந்தது.

Continue reading “மெழுகுவர்த்தி – சிறுகதை”

வாழ்வின் எல்லை ‍- சிறுகதை

வாழ்வின் எல்லை ‍- சிறுகதை

அலைபேசியின் அலறல் சத்தத்தில் திடுக்கென விழித்தேன் காலையில்.

என் நண்பரின் தந்தை இயற்கை எய்திய செய்தியை அலைபேசி மூலம் செவியால் அறிந்த நான் துயருற்றேன்.

இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே பிறந்த அவர் வயது மூப்பால் இறந்தார் என்றாலும் வருத்தம் இல்லாமலா போய்விடும்.

Continue reading “வாழ்வின் எல்லை ‍- சிறுகதை”

தர்மத்தின் சம்பளம்- சிறுகதை

5 ரூபாய்

அந்நகரின் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த அந்த ஓட்டலிலிருந்து வெளிப்பட்ட முருகானந்தம், அருகிலிருந்த பெட்டிக் கடையிலிருந்து சிகரெட் ஒன்றை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டு, ஓட்டல் வாசலில் நின்றபடியே சுற்றும் முற்றும் பார்த்து கண்களை ஓட்டிக் கொண்டிருந்தான்.

யாரைத் தேடுகிறான்?

Continue reading “தர்மத்தின் சம்பளம்- சிறுகதை”

மலை ஏறியது – மங்கம்மாள் பாட்டி

மலை ஏறியது - மங்கம்மாள் பாட்டி

தேவதானத்துல தேர்திருவிழா வந்தது. அன்னைக்கு காலையில சீக்கிரம் எந்திருச்சி குளிச்சிட்டு திருவிழாவுக்கு எடுத்த புதுப்பாவடை சட்டையப் போட்டுகிட்டு கிளம்புனேன்.

Continue reading “மலை ஏறியது – மங்கம்மாள் பாட்டி”

வானத்துப் பறவைகள் – சிறுகதை

வானத்துப் பறவைகள் - சிறுகதை

நண்பகல்…

சூரியன் தனது கதிர்களைக் கடுமையாக்கிக் கொண்டிருந்தான்.

அந்தப் பகுதி சாலையின் பக்கவாட்டின் இருபுறங்களிலும் சற்று அகலமான பகுதிகள் காணப்பட்டன.

‘இனி காரை ஒரமாக நிறுத்தி உணவு உண்ணலாம்’ என ரமேஷ் முடிவு செய்தான்.

Continue reading “வானத்துப் பறவைகள் – சிறுகதை”