மகாகவி பாரதியார் எழுதிய சரசுவதி தோத்திரம் . (நொண்டிச் சிந்து)
எங்ஙனம் சென்றிருந்தீர் – எனது
இன்னுயிரே என்றன் இசையமுதே
திங்களைக் கண்டவுடன் – கடல்
திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்
கங்குலைப் பார்த்தவுடன் – கடல்
காலையில் இரவியைத் தொழுதவுடன்
பொங்குவீர் அமிழ்தெனவே – அந்தப்
புதுமையி லேதுயர் மறந்திருப்பேன். Continue reading “சரசுவதி தோத்திரம்”