மாப்பிள்ளை புரோக்கர் – சிறுகதை

பழமை வாய்ந்த பெரிய கோயில் ஒன்றில், மார்கழி மாதம் என்பதனால் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பக்தி பாடல்கள் ஒளிபரப்பாகின.

அருகில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றன்பின் ஒன்றாக விளக்குகள் எரிய ஆரம்பித்தன.

Continue reading “மாப்பிள்ளை புரோக்கர் – சிறுகதை”

உதிரிப்பூக்கள் – சிறுகதை

ஒரு வயது முதிர்ந்த பெரியவர் பனியன், வேட்டி, இடுப்பில் பச்சை நிற பெல்ட் அணிந்து, பார்க்க கம்பீரமான உடல்கட்டு, மினுமினுத்த தேகம், நடையில் ஒரு மிடுக்கு என்று ஒரு இளைஞனை போல் இருந்தார்.

Continue reading “உதிரிப்பூக்கள் – சிறுகதை”

இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காப்பாய் – சிறுகதை

இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காண்பாய் - சிறுகதை

மஞ்சுளாவிற்கும் ரமேசுக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. இப்பொழுது தான் மஞ்சுளா முழுகாமல் இருக்கிறாள்.

ரமேசுக்கு தாய் தந்தை யாரும் இல்லை. ஒரே ஒரு வயதான பாட்டி மட்டும்தான். ரமேஷ் அதிகம் படிக்கவில்லை; கொத்தனார் வேலை பார்த்து வருகிறான்.

Continue reading “இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காப்பாய் – சிறுகதை”

உண்மை – சிறுகதை

உண்மை - சிறுகதை

மும்பையில் இருந்து கார் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

செல்வந்தர் கிரிதரன் சென்னையில் ஓர் பிசினஸ் மீட்டிங்குகாக வந்து கொண்டிருந்தார்.

டிரைவர் மிகவும் கவனமாக காரை ஓட்டிக் கொண்டிருக்க.
கிரிதரனின் மனதில் பழைய நினைவுகள் நிழலாட தொடங்கின.

Continue reading “உண்மை – சிறுகதை”

பேரணி – சிறுகதை

பேரணி - சிறுகதை

ஆரியபாதம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்து
ஓய்வு பெற்றவர்.

அவருக்கு தேசப்பற்று அதிகம். சமூகநலத் தொண்டு என்றால் எப்போதும் முன்னாடி நிற்பவர்.

Continue reading “பேரணி – சிறுகதை”