சாம்பார் சாதம் செய்வது எப்படி?

சுவையான சாம்பார் சாதம்

சாம்பார் சாதம் என்பது கலவை சாத வகைகளுள் ஒன்று. இதனை சுவையாகவும், எளிதாகவும் செய்யலாம். இனி மணமான சாம்பார் சாதம் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
Continue reading “சாம்பார் சாதம் செய்வது எப்படி?”

பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி?

சுவையான பீன்ஸ் பொரியல்

பீன்ஸ் பொரியல் அருமையான தொட்டுக்கறி ஆகும்.  பீன்ஸ், முருங்கை பீன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. Continue reading “பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி?”

திருவாதிரைக் களி செய்வது எப்படி?

திருவாதிரைக் களி

திருவாதிரைக் களி என்பது மார்கழியில் வரும் திருவாதிரை திருவிழாவின் போது நடராஜருக்குப் படைக்கப்படும் அரிசிக் களி ஆகும்.

திருவாதிரைக்கு ஒரு வாய் களி என்று பெரியோர் கூறுவர். களி என்பது எல்லா வயதினராலும் உண்ணக் கூடிய உணவு. இது செரிமானத்திற்கும் ஏற்றது. Continue reading “திருவாதிரைக் களி செய்வது எப்படி?”

குதிரைவாலி அரிசி புலாவ் செய்வது எப்படி?

சுவையான குதிரைவாலி அரிசி புலாவ்

குதிரைவாலி அரிசி புலாவ் என்பது கலவை சாத வகைகளுள் ஒன்று. இதனுடைய சுவையும், மணமும் அலாதி. குதிரைவாலி அரிசி சிறுதானிய வகைகளுள் ஒன்று. Continue reading “குதிரைவாலி அரிசி புலாவ் செய்வது எப்படி?”

சேப்பங்கிழங்கு – வெப்பமண்டலத்தின் உருளை

சேப்பங்கிழங்கு

சேப்பங்கிழங்கு நம்முடைய உடல் நலம் பேணும். எனவே தான் நம் முன்னோர்கள் இதனை அடிக்கடி பயன்படுத்தியுள்ளனர்.

குழந்தைகளுக்கு இதனை அவித்து தோலுரித்து அப்படியே உண்ணக் கொடுப்பவர். இம்முறை நம்முடைய கலாச்சாரத்தில் பராம்பரியமானது.

சிலர் இதனுடைய வழுவழுப்புத் தன்மையால் இதனை வெறுப்பர். ஊட்டச்சத்து மிகுந்த இதனை அடிக்கடி நம்முடைய உணவில் பயன்படுத்துவது அவசியம்.

இக்கிழங்கினைப் பற்றிய முக்கியச் செய்தி இது தென்னிந்தியாவைத்
தாயகமாகக் கொண்டது என்பது தான்.

Continue reading “சேப்பங்கிழங்கு – வெப்பமண்டலத்தின் உருளை”