ஆரியபாதம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்து
ஓய்வு பெற்றவர்.
அவருக்கு தேசப்பற்று அதிகம். சமூகநலத் தொண்டு என்றால் எப்போதும் முன்னாடி நிற்பவர்.
Continue reading “பேரணி – சிறுகதை”இணைய இதழ்
ஆரியபாதம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்து
ஓய்வு பெற்றவர்.
அவருக்கு தேசப்பற்று அதிகம். சமூகநலத் தொண்டு என்றால் எப்போதும் முன்னாடி நிற்பவர்.
Continue reading “பேரணி – சிறுகதை”“வணக்கம் மனிதர்களே, எல்லோரும் நலம் தானே?
நல்லது. நான் ஒரு மாநாட்டிற்குச் சென்றிருந்தேன்.
‘என்ன மாநாடு?’ என்கிறீர்களா?
அறிவியல் சார்ந்த சர்வதேச மாநாடு தான். குறிப்பாக காலநிலை மாற்றம் மற்றும் அதன் பாதிப்புகளை மையப்படுத்தி அது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Continue reading “பசுமை இல்ல வாயுக்கள் – வளியின் குரல் 8”மதியம் 12.40 மணி. வெயில் உக்கிரத்தில் இருந்தது.
பேருந்திலிருந்து இறங்கியபோதே எனக்கு தாக உணர்வு மேலெழுந்தது. முன்னதாக நான் எடுத்துச் சென்றிருந்த நீரும் பேருத்தில் வரும்போதே குடித்து காலியாக்கி விட்டேன்.
தாகம் எடுத்ததால், ′பழரசம் குடிக்கலாமா அல்லது புட்டி நீர் வாங்கி அருந்தலாமா′ என எண்ணினேன். ′சரி வீட்டிற்கு சென்று நீர் அருந்தலாம்′ என்று முடிவெடுத்து நடக்கத் தொடங்கினேன்.
Continue reading “குடிநீர்- நீருடன் ஓர் உரையாடல் 50”அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. சட்டென எழுந்தேன். சுவர் கடிகாரம் மணி 5.10 எனக் காட்டியது.
′காலைல யாரா இருக்கும்?!′ என்று எண்ணியபடியே விரைவாக சென்று அலைப்பேசியை பார்த்தேன்.
எண்கள் தான் தெரிந்தன. யாரென தெரியவில்லை. அலைபேசி அழைப்பை ஏற்றேன்.
″சார், கழிவு நீர் வண்டி வருது″ எனக் கூறி வீட்டிற்கு வருவதற்கான வழியைக் கேட்டார் அந்த நபர். நானும் வழி சொன்னேன்.
Continue reading “கழிவு நீர் – நீருடன் ஓர் உரையாடல் 49”ஓசோன்
அகச்சிவப்புக் கதிரினையே
அடக்கிவைத்த ஆணழகனே
குளிர்விப்பான் அழகிகளால்
ஏனோ சிறிதுசிறிதாய்
Continue reading “ஓசோன் – ஹைக்கூ கவிதைகள்”